*அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு!*
*பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்*
*கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.*
*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு*
*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி*
*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
https://drive.google.com/file/d/1_tMLowbrW5a7hd9-7H2REf3naaW0j-e1/view?usp=drivesdk
No comments:
Post a Comment