💐💐💐💐💐💐💐
_மாநில பொதுச் செயலாளர் கொரோனா காலத்தில் இயக்கப் பணிகள்_ *தொய்வடையாமல் இருப்பதற்கு, பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொறுப்பாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி* வருகிறார்.
👍👍👍👍👍👍👍👍
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*இரண்டாம் கட்டமாக பொதுச் செயலாளரின் பயணத் திட்டம்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*📌19.12.20* சனிக்கிழமை,
*காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட* பொதுக்குழுக் கூட்டம்.
*📌21.12.20*
திங்கள்
*காலை 11 மணி*
*புதுகோட்டை மாவட்டம்*
_இடம்:-_
*சத்தியமூர்த்தி நடுநிலைப்பள்ளி அறந்தாங்கி*
*📌பிற்பகல் 2 மணி*
தஞ்சாவூர் மாவட்டம்.
_இடம்:-__
*பேராவூரணியில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களுடன் சந்திப்பு*
*📌மாலை 5.30 மணி*
திருச்சி மாவட்டம்.
*மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.*
💐💐💐💐💐💐💐💐
*_மழை* மற்றும் *கொரோனா* காலத்திலும் இயக்கத்திற்கு அயராது உழைக்கும்_ *மாநில பொதுச் செயலாளர் முனைவர்.பீ.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள்* மற்றும் *அவருக்கு துணை நிற்கும் மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.ஜான்கென்னடி* அவர்களது இயக்கப் பணிக்கு ஒத்துழைப்பு நல்குவோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
*பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
➖➖➖➖➖➖➖
*ஊடகப் பிரிவு*
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment