BREAKING

BREAKING NEWS பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை தேர்வு வேண்டுமென்பதும் நம்முடைய நிலைப்பாடு அல்ல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் இருப்பவர்கள் பணியில் இல்லாதவர்கள் தகுதி தேர்வு எழுத விண்ணப்பிக்கிறார்கள் விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் முடங்கியதால் கால அவகாசம் கேட்கிறார்கள். அதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம் யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை வைக்கவில்லை. கோரிக்கையை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தமிழ்நாட்டுக்கான பிரச்சனை இல்ல அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய அரசு பள்ளி /அரசு உதவி பெறும் பள்ளி/ மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் பிரச்சினை அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் பணியில் இருக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கு கூட கடுகளவு பாதிப்பு ஏற்படாது இதை அரசும் அமைச்சரும் தெளிவாக தெரிவித்துள்ளார்கள் இது சட்ட ரீதியான பிரச்சனை உச்ச நீதிமன்றம் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதை சட்டரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அவரவர் விருப்பத்திற்கும் அவரவருடைய எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட இயலாது ஆகவே அதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் சரியாக இருக்கும் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய செய்திகளை பார்த்து ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதும் அனைவரையும் பாதுகாப்பதுவுமே இயக்கத்தின் கடமை

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

Monday, 28 September 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு சந்தேகங்கள் தீர்ப்பது பாடதிட்டங்கள் குறைப்பது குறித்த அரசின் தெளிவான விளக்கம் வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுசெயலாளர் அவர்களின் கருத்து தி ஹிந்து நாளிதழில் வெளியான விபரம்

 📌📌📌📌📌📌📌📌

 *பள்ளிப் பாடம் குறையுமா ? ....* 

 என்பதற்கு 

 *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் திரு P . பேட்ரிக் ரெய்மண்ட் அவர்களின் கருத்து  ( 27 - 9 - 2020) தி ஹிந்து நாளிதழில் வெளியானது அதன் விவரம் பின்வருமாறு 

அரசுப்பள்ளிகளில்  பயிலும் மாணவர்கள் இதுவரை கல்வி டிவி வாயிலாக மட்டுமே தங்களது பாடங்களை கவனித்து வருகிறார்கள். முழுமையான ஆன்லைன் மூலமாக பாடங்களைப் பயிற்று விக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் அளவிற்கு கற்றல் இருந்திருக்கிறது என்பதே சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும் அரசானது பாடங்களை எவ்வளவு குறைத்துள்ளது, இனி கற்பிப்பதில் நடைமுறைகள் என்ன என்பதை தெளிவிபடுத்தவேண்டும் என்றும் ஆசிரியர், மாணவர்கள் குழப்ப நிலையை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔

ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔



No comments:

QR CODE GENARETOR

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!!

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!! Trust Exam Notification ஊடகப்பிரிவு ...

Nmms class

https://linktr.ee/solliadi