BREAKING

BREAKING NEWS பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை தேர்வு வேண்டுமென்பதும் நம்முடைய நிலைப்பாடு அல்ல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் இருப்பவர்கள் பணியில் இல்லாதவர்கள் தகுதி தேர்வு எழுத விண்ணப்பிக்கிறார்கள் விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் முடங்கியதால் கால அவகாசம் கேட்கிறார்கள். அதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம் யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை வைக்கவில்லை. கோரிக்கையை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தமிழ்நாட்டுக்கான பிரச்சனை இல்ல அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய அரசு பள்ளி /அரசு உதவி பெறும் பள்ளி/ மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் பிரச்சினை அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் பணியில் இருக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கு கூட கடுகளவு பாதிப்பு ஏற்படாது இதை அரசும் அமைச்சரும் தெளிவாக தெரிவித்துள்ளார்கள் இது சட்ட ரீதியான பிரச்சனை உச்ச நீதிமன்றம் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதை சட்டரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அவரவர் விருப்பத்திற்கும் அவரவருடைய எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட இயலாது ஆகவே அதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் சரியாக இருக்கும் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய செய்திகளை பார்த்து ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதும் அனைவரையும் பாதுகாப்பதுவுமே இயக்கத்தின் கடமை

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

Monday, 5 October 2020

Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்* *பொதுச்செயலாளரின் வாழ்த்துச்செய்தி ஆசிரியத் தோழர்களுக்கு *இன்று உலக ஆசிரியர் தினம். ஆசிரியப் பணியில் சிறப்பான பங்களிப்பு நல்கி வரும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

 💐💐💐💐💐💐💐💐💐

ஆசிரியர் தோழர்களே... *இன்று உலக ஆசிரியர் தினம். ஆசிரியப் பணியில் சிறப்பான பங்களிப்பு நல்கி வரும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.*


_உலக ஆசிரியர் தினத்தி,ல் ஆசிரியர் , மாணவர் நலன் கல்வி நலன் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்._


*இழந்த  உரிமைகளை மீட்டெடுக்க ஜனநாயக வழியில் பயணிப்போம்.  கார்ப்பரேட் மயமாக்கப்படும் கல்வியை எதிர்த்து குரல் கொடுப்போம்.*


கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர, அனைவருக்கும் இலவச ,தரமான பொதுக் கல்வி முறையில் கல்வி வழங்க ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.


*வாருங்கள் வடம் பிடிப்போம் வரலாற்றில் இடம் பிடிப்போம்.*


*Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்*

 *பொதுச்செயலாளர்*

 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!!

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!! Trust Exam Notification ஊடகப்பிரிவு ...

Nmms class

https://linktr.ee/solliadi